Monday 19 July 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 மறந்திட மரணம் தேவையென்ற

மரவலியினை கடந்திட முடியா நாளுக்குள்

இன்று ஓரு சின்ன பூவென்று புன்னைக்கின்றது

என் கைபிடித்து விட்டு சென்ற பூவே தேடிவந்ததைபோல

கண்ணீர் துளியிற்குள் புன்னகை பூக்கின்றது தானாய்!!!

No comments: