Monday, 19 July 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 மறந்திட மரணம் தேவையென்ற

மரணவலியினை 

கடந்திட முடியா நாளுக்குள்

இன்று ஓரு சின்ன பூவென்று

 புன்னைக்கின்றது

என் கைபிடித்து
விட்டு சென்ற 

பூவே தேடிவந்ததைபோல

கண்ணீர் துளியிற்குள் 

புன்னகை பூக்கின்றது தானாய்!!!

No comments: