"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
மறந்திட மரணம் தேவையென்ற
மரவலியினை கடந்திட முடியா நாளுக்குள்
இன்று ஓரு சின்ன பூவென்று புன்னைக்கின்றது
என் கைபிடித்து விட்டு சென்ற பூவே தேடிவந்ததைபோல
கண்ணீர் துளியிற்குள் புன்னகை பூக்கின்றது தானாய்!!!
Post a Comment
No comments:
Post a Comment