"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உயிரே !
நீ விட்டு சென்ற இடத்தில்
உன்னைத்தேடிட முடியாமல்.
தத்தளிக்கு என் உயிர்
நீ கொடுத்து சென்ற
உன் உயிரை !
நான் பக்குவமாய்
பாதுகாகின்றேன்
உன் வடிவாய்!!!
Post a Comment
No comments:
Post a Comment