Friday 2 July 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 ஆண்மை !! 

உயிரோடு உள்ள பெண்மையின்

உணர்வை கொலை செய்து 

இன்னெரு  பெண்மையை 
நேசித்தே கைபிடித்து   

ஓரு  பெண்மையை  ஏமாற்றி 

இன்னெருபெண்மையோடு வாழும்

இரட்டை வாழ்க்கையை 

 ஏற்கும் வரலாறு இன்னும் 

உயிரோடு  இருக்க 

 வாழ்கையில் ஓரு

விதவையின் மறுமணதிற்கு

  நாள் கணக்கு கேட்க்கின்றதே 

அன்பாய் விசித்திரமாகவுள்ளது. 

ஆண்மையே !!

உன்னால்   ஓரு 

பெண்மையின்தனிமையை 

கலங்மின்றி பாதுகாத்திட முடிந்தால்

மறுமணம் பெண்மைக்கும்

 தோன்றாதே ஆண்மையே 

இல்லறம் நரகமென சொல்லும் 

ஆண்மையின்பொய்களை விட 

பெண்மைகே  இழப்பக்களால்

 ஏற்படும் துயரங்கள் அதிகம்

இன்றுவரை 

ஓரு பெண்மை விபச்சாரியாய்

 மாற்றிட

தயக்கமின்றி துணியும் ஆண்மை 

ஒரு பெண்ணை

வாழ வைக்கதுணிவதில்லை 

 இருளேடு வெளிச்சத்தையும் 

நேசித்தவனே மனதேடு 

உண்மையயாய் சுமந்தே  

வாழ்கின்றாள் 


No comments: