"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கண்மணி கண்களை கட்டி
ஒவியத்தை ரசித்திடசொல்லும்
நேசத்தால் தேய்வதை விட
இருள்நிறைந்த
வாழ்வேடு கண்மணி
வழித்துணையின்றி
தனியாய் நடக்கலானால்!!!
பொய்யேடு பெருந்தாத
கண்மணி இதயம்
மெய்யோடு இறந்தது!!!
Post a Comment
No comments:
Post a Comment