"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அயலவன் உண்டிடும் பழத்தை
மரத்தோடு வெட்டி
மண்ணில் போட்டவர் வெறுப்பு!!
யாரோயொருவன்
மண்புகுந்தே தனதென
கொண்டு சொல்வதை
கைகட்டி வேடிக்கை பார்க்கின்றான்
இருக்கும் மண்ணும் சொந்தமற்றபின்
இன்னும் ஏமாற வழியமைப்போம்
நம்மினத்தின் விடுதலைக்காய்!!!
Post a Comment
No comments:
Post a Comment