"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அயலவன் உண்டிடும் பழத்தை
மரத்தோடு வெட்டி
மண்ணில் போட்டவர் வெறுப்பு!!
யாரோயொருவன்
மண்புகுந்தே தனதென
கொண்டு சொல்வதை
கைகட்டி வேடிக்கை பார்க்கின்றோம்
இருக்கும் மண்ணும் சொந்தமற்றபின்
இன்னும் ஏமாற்ற வழியமைப்போம்
நம்மினத்தின் தன் விடுதலைக்காய்!!!
Post a Comment
No comments:
Post a Comment