"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தவமின்றி வரமாய் கிடைக்கும் உறவையே
அதிகம் ஏமாற்றி வாழ்கின்றது உறவு
தன்னையே தியாகமாக்குவதால் மதியா
உயிர் சாம்பலாய் கரைகின்றது!!!
Post a Comment
No comments:
Post a Comment