வீரத்தாலட்டின்!
வீரமங்கை களமாடிய
களத்தென்றல்!
வீசும்மூச்சுக்குள் மூச்சாகியே
மறுபிறவியெடுத்தே
நடந்தபெண்ணின் துணிவிற்குள்
சிக்கித்தள்ளாடு வீரம்
மறுபிறவிகேட்டு !இது
பணம் கொடுத்த
மோகமென்றாலும்
விழுந்த மண்ணில் விழுந்த
உதிரம் இன்னும் மழைகாற்றால்
கழுவிமுடித்திடவில்லையென்பதே
நியம்!!

No comments:
Post a Comment