Friday, 31 July 2026

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

வீரத்தாலட்டின்!  


வீரமங்கை களமாடிய 

களத்தென்றல்!

வீசும்மூச்சுக்குள்  மூச்சாகியே 

மறுபிறவியெடுத்தே 

நடந்தபெண்ணின் துணிவிற்குள்  

சிக்கித்தள்ளாடு வீரம்  

மறுபிறவிகேட்டு !இது 

பணம்  கொடுத்த 

மோகமென்றாலும் 

விழுந்த  மண்ணில் விழுந்த 

உதிரம் இன்னும் மழைகாற்றால் 

கழுவிமுடித்திடவில்லையென்பதே 

நியம்!! 


No comments: