Friday, 31 July 2026

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

 தெருவிளக்கு  இல்லா 

தெருவுக்குள்  நான் 

 நிலவொளியில் 

நடகையில்  என்  

 மனசு கையில் பிடித்த 

கற்பனை  மாமன்   மனசு!!

மாமா!!  நீயில்லா !

அலங்கராவிளக்கொளியில் 

நான் நடக்கையில் நான் 

கைப்பிடித்த  மனசு  நீயென்றாலும் 

கொஞ்சம் அச்சம் பட்டு 

தவிப்பதேன் மாமா !!நீயில்லா 

இவ்வுலகம் இருள்நிறைந்த 

பாதையென்பதாலா !

No comments: