Monday, 27 July 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நிலைகொள்ளா  வேலைகளை 



நிலையில்லா உயரத்தில் 

வைத்து!  நிலையில்லாமல் 

நின்றுகொண்டு 

நிற்கும்  உறவுகளை

நிலைமாற   செய்துவிட்டு 

நிலைக்கும் கற்பனைக்குள்  

நீயும்  நானும்  பேசும் 

வார்த்தைகள்  எனறும் 

போலிமுகம்கொண்ட 

விம்பத்தின்  அழகே !

இங்கே  நாம்  தொலைத்து 

தேடும்  வாழ்விற்க்குள் 

அன்பே  தோடும் பொருளானால் 

காதல் எப்படி வாழும் 

வாழ்க்கையாகும் !

யாரோ எழுதிய கற்பனைக்குள் 

யாரோ தொலைத்த காதலை 

நாமும்  இன்னும் எதுவென 

தெரியாமலே தேடிக்கொண்டே 

இருக்கின்றோம் !அன்பேயில்லாமல் !!

No comments: