"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஒன்றை தீர்வுக்கு
ஒருமுறை அல்ல
பலமுறை சிந்தித்தாலும்
கிடைக்கா ஒரு பதில்
இல்லத்தரசிக்கே
சொந்தமான கேள்வி !!
ஒருமுறை அல்ல பலமுறை
கேட்டாலும்
கொடுக்கா வரமும் அவள்
சுமக்கும் மனதின்
சுமைகளின் கேள்விக்கே
வலி !!!
Post a Comment
No comments:
Post a Comment