Friday, 31 July 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

இருப்பவனுக்கு !

 இழப்பின்மீது  பயம் !

இழந்தவனுக்கு

 தன்மீதி பயம்  !

எல்லாம்  !

வெறுத்தவனுக்கு எதன் 

மீதும் பயமில்லை !

அவனை!!நம்பினால் 

  இழந்து விடுவோம் என்ற 

பயமே  பயந்து  

 காட்டிக்கொடுக்கின்றது

இழந்திட விருப்பாதவனே 

எதிரியாகின்றான் என்று !!! 

No comments: