"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இருப்பவனுக்கு !
இழப்பின்மீது பயம் !
இழந்தவனுக்கு
தன்மீதி பயம் !
எல்லாம் !
வெறுத்தவனுக்கு எதன்
மீதும் பயமில்லை !
அவனை!!நம்பினால்
இழந்து விடுவோம் என்ற
பயமே பயந்து
காட்டிக்கொடுக்கின்றது
இழந்திட விருப்பாதவனே
எதிரியாகின்றான் என்று !!!
Post a Comment
No comments:
Post a Comment