Friday, 10 July 2026

மழையின்சாரல்.................,

ஓலைக்குடில்  

கொட்டித்தீர்த்துக்கொண்டே

இருந்தது மழை 

 விட்டுவிடாத என்ற 

ஏக்கங்களுடன்  அவள் விழிகள் 

காத்திருப்பது தெரியாமலே 

விட்டுவிடாமலே  

தொடரும் மழைக்கு 

தெரியாது ! 

அவளின்  வறுமை!  ஆனால்! 

தாலிகட்டியே கூடிவனுக்கு தெரிந்தும் 

மழையை விட  மோசமான 

தண்ணியில் அவன்  !எப்போதும் 

போல்   அவள் 

கைகளை பிசைந்தபடியே 

நிக்கின்றாள்  நாளையாவது 

விடியாதயென !!

No comments: