Saturday, 4 July 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நல்ல அப்பவாவின் 

கைகளுக்குள்  நல்ல 



பிள்ளைகளை  உருவாக்கலாம்  

நல்ல  தலைவனின்

 சிந்தனைக்குள் 

கெடடவனும் நல்லவனாய் 

உருவாக்கலாம்!  உருவாக்குபனை  

நல்லவனாய்  தேடுவதே 

நல்ல  உலகத்தை  உருவாக்க 

தேவை!கிடைத் நிழலை 

விட்டு விட்டு  கிடைக்காத 

நிழலுக்கு  குடை பிடிக்கின்றோம் !

இது  காலச்சக்கரம்

 கற்று தந்தாலும்  இன்னும் 

கற்கமறுக்கும்  காலக்கொடுமை

இந்த  மனிதப்பிறவி !! 


 

 

No comments: