அன்பெதுவான
தேடிப்பார்த்தேன்
யாரிடமும் கிடைக்கவில்லை
நான் தேடிய அன்பு !அன்பை
கேட்டேன் அன்பிடமே!
அன்பு கண்ணீரோடு
சொன்னது நீகொடுத்து
நீ தேடும் நான் தொலைந்த
இடமே அன்பு !உன் வீட்டில்
அழகான ஒளியின் வெளிச்சம்
ஊர்பரவ ஊர்பேசும் உன்
வீட்டில் உன் கண்களின்
ஏக்கம் நான்னென !நான்
தேடும் நீயும் நீதேடும்
நானும் தொலைக்கப்பட்ட
பெண்மையை !தேடாத
சமூகத்தின் வீரமென்றது !
.jpg)
No comments:
Post a Comment