"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தூரத்தே மின்னும்
நட்சத்திரம் போல் இவள்
மண்ணில் தூரமாய்
போன வாழ்விற்க்குள்
இரவல் கேட்டிடும் சந்தோஷம்
இருளின் கண்களுக்குள்
அமைதி கொள்கின்றது
ஆர்பாட்டமில்லாமல்!இங்கே
பொய்கள் இல்லா விம்பமே
அவளின் சந்தோஷத்திற்கு
காரணமே !!
Post a Comment
No comments:
Post a Comment