Wednesday, 8 July 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தூரத்தே  மின்னும்  


நட்சத்திரம்  போல் இவள்

 மண்ணில் தூரமாய் 

போன வாழ்விற்க்குள்

இரவல் கேட்டிடும்  சந்தோஷம் 

 இருளின் கண்களுக்குள் 

அமைதி கொள்கின்றது 

ஆர்பாட்டமில்லாமல்!இங்கே 

பொய்கள் இல்லா விம்பமே 

அவளின்  சந்தோஷத்திற்கு 

காரணமே !! 




No comments: