கோடி இன்னல்களின்
நடுவே கொஞ்சமும் அச்சமில்லாதே
பூவான பெண்மை
கொஞ்சிபேசிடும்
கோழை மனிதனிடம்
மட்டும் வார்த்தைகளில்
விழுது விடுக்கின்றதே
கொஞ்சமும் யோசிக்காதே
இங்கே அறிவை வெல்லும்
ஆயுதம் எது
தேடித்தேடி பார்க்கின்றேன்
இதுவரை சிக்கவில்லை
மனசின் சிறைக்குள்
அடைக்கப்படட உணர்வின்
மாயயாலத்தின் மர்மங்களின்
பக்கங்கள் கோடுபோட்டதும்
பொய்யே !!

No comments:
Post a Comment