Thursday, 16 July 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

 மாயாவுலகிற்குள் 

மாட்டிக்கொண்ட 

புள்ளிமான் துள்ளியோடி 

அள்ளிக்கொள்ள  கைகள் 

நீட்டிய போதே 

தெரிந்தது இது 

மாயாவுலகென்று சந்தமில்லாமல் 

காட்டுக்குள் திரும்பியது 

மாயாவுலத்து வெளிச்சத்தைவிட 

காட்டின் இருள் அழகென்று !

No comments: