"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
மாட்டிக்கொண்ட
புள்ளிமான் துள்ளியோடி
அள்ளிக்கொள்ள கைகள்
நீட்டிய போதே
தெரிந்தது இது
மாயாவுலகென்று சந்தமில்லாமல்
காட்டுக்குள் திரும்பியது
மாயாவுலத்து வெளிச்சத்தைவிட
காட்டின் இருள் அழகென்று !
Post a Comment
No comments:
Post a Comment