Tuesday, 14 July 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 உயரத்தின் ஏழ்மை 

அன்பே!  ஏமாற்றம்! 

வார்த்தைகளில் இல்லை 

பொய்மை!  இருந்தும் 

பெயர்கள் முன் கண்ணாடி 

வார்த்தை  வித்தகர் முன் 

தோல்வியின்  கடிகாரம் !

ஏளனப் பேச்சில்  எதிரியும் 

ஒன்றாய்  கூடி 

 அழுதே புலம்பிட 

வார்த்தையால்   விளையாட்டு! 

போகும் திசைகள்  முன்னே 

வாழும்  காலக்கணக்கில்

தனக்காய் சிந்திக்காமல் 

ஏழ்மையின் பாதைகளில் 

முற்களை  எடுத்திடவே 

சிந்திக்கின்ற சிறந்த மனித 

நேயம்!  கோடிமனிதனுக்குள் 

தேடினாலும் குறைகளுக்குள் 

சிறந்திடமுடியா  மணித்துளிகளை 

அழகாக்கியே  ரசிக்கும் தலைவனாய் 

நாளை எதுக்கும்  நிலையில்லை என்ற 

இறையை  நாளின் அழகிய 

விழிப்பு !!  சுயநலவாதிகள் வெறுக்கும் 

இன்றைய  வெளிச்சம்  !!



No comments: