"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நாம் செய்யும் செயலின்
சந்தோஷத்தை தருவதால் தான்
அதில் மற்றவரின் சந்தோஷங்கள்
சேர்ந்திருப்பது புரியாமல்
போகின்றது !அதனால் தான்
நமக்கான சந்தோஷத்தேடலில்
மற்றவரை தொலைத்து
விட்டது தெரியாமல்
வாழ்கின்றோம் !!
Post a Comment
No comments:
Post a Comment