Friday 2 September 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்....................

அழகின் அழகில் மயங்கி

ஒன்றை இதயதிற்க்குள்

இரண்டை  ஒளித்தே வைத்து 

 என் கண்முன்னே

தனியே  அமர்ந்தவனே!!

உன்னை சுற்றியே வந்த 

என்னை திரும்பிப் பாரா



உந்தன் ஆண்மையும்அழகே!

எத்தனை கொண்டாலும்

அடங்கா ஆண்மையேடு   

போட்டி போடா ஆண்மையே 

நீயே சிறந்த ஆண்மகன்!

கற்பனையே 

சரித்திரமே உண்மையே

கற்றவர் கற்பனை பொய்யே

இவ்வுலகில் நான்

ஆற்றங்கரை கடக்கையில்

தனியே அமர்ந்த உன்னை பார்த்தே

எந்தன் காதல்  எனக்குள் 

பூத்தது!!

பூத்தகாதல்  பூவில் கோர்த்தே

போட்ட மாலைகள் தவறின்

தவறே என்றாலும் 

 மறைத்தே வைத்த உந்தன்

கதையை தேடா 

எந்தன் காதலே தவறு நீ

 ஓளித்த ஓளிக்கு 

ஓளியை ஏற்றுகின்றேன்

இருளாய் போன இருளின் ஒளியாய்

ஓளித்திட!!!இவ் உலகத்தில்

நல்லவை அழிந்து கெட்டவை

நல்லவைபோல் உயர்கின்றது!!

அந்த கெட்டவை அழிந்து நல்லவை 

உயர்ந்திட!!!!

No comments: