"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தெரிந்தவர் தெரியாதவர்
நடத்தி சென்றால்
வாழ்க்கை சுகமாகும்
மாறாக
நாம் தெரியாதவர்களையே
அதிகம் காயபடுத்தி
நம்மை பெரியவர்களாய்
காட்டிக்கொள்கின்றோம்!
Post a Comment
No comments:
Post a Comment