Tuesday 20 September 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................



 வில்லில் பாதியை  மறைத்திட்ட


மேகங்கள்  என்னிடத்தில்

கேட்டது 

உன் எண்ணத்தில்

  ஒரு  வண்ணத்தின்  தூரிகையால்

உன் விம்பத்தின் புன்னகைக்குள்

வானவிலால்  ஓரு  கற்சிலை 

 வரைய  கொஞ்சம்

கார்மேகம் ஆடையுடுத்தி

என்னேடு


கறபனை கடலில்  விழுந்திட வாயென 

நான் கனவில் கரைந்த 

கண்ணீர் விம்பம் நீயே  கற்பனை

வானின் ஆச்சரியம் என்னை 

வரைந்தே உந்தன்  

கற்பனைதேற்றிட வேண்டாமே 

உன் கார்மேக ஆடையே

போதுமென்றேன் எனக்கு  

ஆச்சரியத்தின்ஆச்சரியம் 

தன்னை கரைத்தே வானவில்லை

தந்தது எனக்கு





No comments: