வெள்ளி பணம்
சோறுபோட பச்சமிளகாய்
விலையென்றால் அன்னை
அழுகின்றால் விலையேற்றதை
எண்ணியே
அள்ளியே தண்ணீர் ஊற்றி
வீட்டேடு தோட்டம்
செய்த நாட்கள் தோற்றதே
வீட்டுத்தோட்டம் எங்கே என்றேன்
வீணாய்போனது தண்ணீரைபோல்
மனித சுயசிந்தனை தன்னை
வெளிநாட்டு உறவிடம்
அடைவு வைத்தே காத்திருப்பாதால்
என்றாள்!!!!
No comments:
Post a Comment