Wednesday 21 September 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 வெள்ளி பணம் 

சோறுபோட பச்சமிளகாய்  

விலையென்றால் அன்னை

அழுகின்றால்  விலையேற்றதை

எண்ணியே

அள்ளியே தண்ணீர் ஊற்றி

வீட்டேடு தோட்டம்  

செய்த நாட்கள் தோற்றதே

வீட்டுத்தோட்டம்  எங்கே என்றேன்

 வீணாய்போனது  தண்ணீரைபோல்

மனித சுயசிந்தனை  தன்னை 

வெளிநாட்டு உறவிடம் 

அடைவு வைத்தே காத்திருப்பாதால்

என்றாள்!!!!




No comments: