"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இல்லம் தேற்றே
உலகம் தேடும் அமைதி
இல்லையென தெரியா
இல்லத்தின் கதவுகளே
உலகத்தை நேசிபமாய்
கூறி க்கொண்டே மூடியவழியினுடே
உலகத்தின்அமைதியை
தேடுகையில்
இல்லம் உடைந்தே இல்லாமல்
போகின்றது அமைதியை
Post a Comment
No comments:
Post a Comment