Wednesday 21 September 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 இல்லம் தேற்றே

உலகம் தேடும் அமைதி

இல்லையென தெரியா

இல்லத்தின் கதவுகளே

உலகத்தை நேசிபமாய்

கூறி க்கொண்டே  மூடியவழியினுடே

உலகத்தின்அமைதியை

தேடுகையில்

இல்லம் உடைந்தே இல்லாமல்

போகின்றது அமைதியை  



No comments: