Sunday 11 September 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 அழகிய  கனவு  ஓன்றை

தந்தது விழிகள்

இதயம் பூவாய் சிரிக்க

புன்னகை கண்ட இறைவன் 

தொலைபேசி சத்ததால்

தொடர்வை அறுத்தான் 

கனவும்மறைய 

தொடர்வும் நிக்க

எல்லாம் மாயமாய் போக

விடியலி்ல்கனவுக்கவிதை 

கனவில் புதைய

ஏக்கம் கிறுக்கலானது!என்னேடு!!!


No comments: