"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அழகிய கனவு ஓன்றை
தந்தது விழிகள்
இதயம் பூவாய் சிரிக்க
புன்னகை கண்ட இறைவன்
தொலைபேசி சத்ததால்
தொடர்வை அறுத்தான்
கனவும்மறைய
தொடர்வும் நிக்க
எல்லாம் மாயமாய் போக
விடியலி்ல்கனவுக்கவிதை
கனவில் புதைய
ஏக்கம் கிறுக்கலானது!என்னேடு!!!
Post a Comment
No comments:
Post a Comment