கவியாக தனித்தே
தன்னை காக்கும்
உறுதி
எதையும் செய்யும்
திறமை
யார் தடுத்தும்
நிக்கா தேடல்
தன்னைதானே
தேற்றுவிக்கும் தைரியம்
யாராலே
உடைத்தெறியும்போது
தேற்றுவிட்டால்
என்ற பயம்
தோற்றுவிக்கும்
கோழைவிம்பம்
நெடிப்பொழுதில்
கொடுக்கும் தைரியமே
மரணம்
இதனிடமே
நானும்தோற்றேன்
ஒரு நெடிம்பொழுதின்
கோழையாய்!!!
No comments:
Post a Comment