Wednesday 21 September 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 சித்ததுள் சிதைத்த 

சின்ன சின்ன கனவு

தொடைக்குழிவரை 

வந்து வந்து சென்ற

அழகிய  ஆசை

இருந்தும் மறைந்த

கற்பனைகள் 


எழுதமுடியா தோல்விகளால்

எழுதி முடித்த புத்தகம்

இருந்தும் வருகின்றது  

ஏழ்மையேடே   ஏக்கம்

விரைந்தே போகுமே  காலம்

விரைவாய் முடியுமே  நாட்கள்

இருக்கும் உயிரை தேடி தருமே

விடுதலை  இயல்பாய்

நடித்தே  இயலாதே  தேற்கின்றது

இதயம்

இல்லையென்றதை

இருப்பதாய்  எழுதும் விதியிடமே!!!



No comments: