Wednesday 21 September 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 அச்சத்தில் வந்த பயத்தில்

மிஞ்சமாய் போனவாழ்க்கையை

கற்பனைகள் தொட்டிடா

கற்சிலையாய் வடித்தெடுத்தால்

பக்கத்தில்  நின்று புறம்பேசும்

மனிதனும்  பகையற்றே போனான்!!!

No comments: