"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அச்சத்தில் வந்த பயத்தில்
மிஞ்சமாய் போனவாழ்க்கையை
கற்பனைகள் தொட்டிடா
கற்சிலையாய் வடித்தெடுத்தால்
பக்கத்தில் நின்று புறம்பேசும்
மனிதனும் பகையற்றே போனான்!!!
Post a Comment
No comments:
Post a Comment