Sunday 11 September 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்....................

 தன்னில்  தேடும்

மண்ணின்  அழகு  வடிவத்தில்

பெருந்த கற்பனை அழகு

வளைப்பவர் கைகளில் 

வளைந்திடும்அழகு  

வளைவுகளின் கண்களுக்குள்

வளையா அழகு 

மதியுண்டு மறுப்பர்  முன்

மறைத்தெளிரும் அழகு

தனித்தடைத்தே தனியாய்

தொலைத்தவர் கான அழகு

தடையங்கள்  தேடும் 

ஆராட்சியின் தேடலின்அழகு  

அழிப்பதும் சிதைப்பதும்

இதயம் தொலைத்தவர் 

படைப்பின் அழகு 

இருந்தும் ஒளிருவதே 

 கருணைகொண்ட கண்ணின்

அழகு


No comments: