"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இல்லத்தின் அழகிற்குள்
அஞ்சலம்பெட்டிபோல்
பயண் பட்டால் பெண்
வாசணைதிரவியமாய்
வலம் வந்தால் ஆண்
இங்கே
வாசணைபடும் இடத்தினை
பலர் பேசிபெருமை கொள்ளவர்
ஆனால்
அஞ்சலபெட்டிகளை
மட்டும்
மறைத்தே வைக்கவே
ஆசைகளேடு
காதல் கொள்கின்றது
Post a Comment
No comments:
Post a Comment