Monday 26 September 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 எப்பவும் நமக்கே நமக்காய்

ஒரு உயிரை தேடும் மனசு

அப்படியுமில்லையெனில்  

நம்மை நம்மைவிட  அழகாய்  

நம்மை பார்த்துக்கொள்ள

தேடும் மனசும்  

அப்படியுமில்லையெனில்

நம்மில் தேன்றும் வலிகளை  

புரிந்தேனும்நம்மேடு  

வாழ்த்திட தேடும் மனசு 

இந்தேடலில் தேற்கும் மனசே

சலிப்பேடு  வெறுப்பை சுமக்கும்

தனக்குள்  வாழ்வின்

வெற்றிகள் தனிமனிதனை

உருவாக்கும் மனிதனிடம் 

ஓழிந்திருப்பதை வெற்றியாளன்  

புரிந்திட்டால்

தேடிதேற்றவருக்கும் கிடைக்கும்

நல்மனசு!!!!



No comments: