"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
காவியங்களில்!!
ஏதோ ஓரு இடத்தில்
பெண்மையை தொலைத்தே
தொலைதூரமானது காவியம்!!
பெண்மை தேற்ற இடத்தை
காவியமுதல் கலியுகம் வரை
தேடிக்கொண்டேயுள்ளோம்
எங்கேயென தெரியாமல்!!
Post a Comment
No comments:
Post a Comment