"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
காவியங்களில் ஏதோ ஓரு
இடத்தில்
பெண்மையை தொலைத்தே
தொலைதூரமானது காவியம்
பெண்மை தேற்ற இடத்தை
தேடிக்கொண்டேயுள்ளது
எங்கேயென தெரியாமல்!!
Post a Comment
No comments:
Post a Comment