"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
வண்ணத்தின் வண்ணத்தில்
எண்ணங்கள்சொல்ல
வண்ணத்தை எடுத்த
வண்ணம்
கடசியில்தந்தே
சென்றதுவெள்ளை
வண்ணத்தை
வாழ்வின்நியமதை
புரியா பெண்மை
கைநிரைய வண்ணங்களை
அள்ளி வந்தே மழையில் நனைத்தே
புரிந்தாள் தன்னை!!!
Post a Comment
No comments:
Post a Comment