Tuesday 13 September 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 வண்ணத்தின் வண்ணத்தில்

எண்ணங்கள்சொல்ல 

வண்ணத்தை  எடுத்த

வண்ணம் 

கடசியில்தந்தே

சென்றதுவெள்ளை

வண்ணத்தை

வாழ்வின்நியமதை

புரியா பெண்மை

கைநிரைய வண்ணங்களை

அள்ளி வந்தே மழையில் நனைத்தே

புரிந்தாள் தன்னை!!!


No comments: