Friday 2 September 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்....................

 அழித்திடவும் 

அசிங்கமாய்படைத்திடவும்

கட்டிபோட்டு  கற்பனை 

செய்யவும் படைத்திட்டதே

உந்தன் உருவம்

தவறி  விழுந்தே தவறுகள் சுமக்கும்

அடையலாங்களே உந்தன்


பெருமையின் கொள் அழகு

ஆண்மைக்கு  எழுதா விதிகள்

உந்தன் நிழலுக்கு போட்ட வேலிகள்

நியமாய்நீ  நிழலாய் வாழ்வதால்

உந்தன் நியமே கற்பனையாகிட

நீயே உலகின் பிழைகளாகின்றாய்

தவறுக்குள் உன்னை கட்டி

ஆண்மை தேடும்

தன் தவறுக்கு முகம் 

காட்டிடாதே

உந்தன் 

வாழ்வின் தனித்துவத்தை

புரித்திட முடியாமல் 

சிதைத்தழித்தே

உன்னை உருவாக்க் உந்தன்

கற்பனைக்கு கூட

கற்றுக்கொடுக்காதே தவறை

உன்னை  வடித்தெடுக்கும்

கற்பனைகளே அதிகமாய்

புதைக்கின்றது உன்னை 

மண்ணில்!!!!


No comments: