ஏதோ ஒன்று என்னை
தூக்கிடா இரவில்
ஏங்க செய்கின்றத்து
ஏதோ ஒன்று என்னை
தனிமையை த்தேடியேடச் சொல்ல
ஏதோ ஒன்று என்னை
மரணத்திடம் கைபிடித்திட
செய்கின்றது
ஏதோ ஒன்று என்னையே
நானே வெறுத்திட சொல்கின்றத்து
ஏதோ ஒன்று என்னை
திசைகாற்றில்
சிக்கித்தவிக்க வைக்கின்றது
ஏதோ ஒன்று என்னை
மொழியற்ற ஊமைபோல்
கூண்டினிலும் அடைத்தே
வைக்கின்றது
அந்த ஏதோயென்றை
எதுவென தேடித்தேடி பார்த்தேன்
நான் பெண்ணாய் பிறந்தே
இழந்தவை எனக்காய்
தந்த அன்பின் பரிசுகள்
என புரிந்தது
என் உணர்வுகள்
பேசும் போது
உயிர பிரிந்த ஓரு
உடலின் மொழியில்
யாரோ தேடும் அன்பில்
ஒரு ஆத்தமாவின் உணர்வுதான்
நானெ புரிந்தது !!
No comments:
Post a Comment