Friday 30 September 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 மனசே உறைந்தால் தான்

நம் உணர்வுகள் பேச மறக்கும்

உணர்வைகளே

உறைந்தால் தான் எவ்வளவு

வலியையும்  தன்னுள். சும்ப்பது

தெரியாமல் சுமக்கும்

நன்மையற்ற மற்றவர்  தரும்

அவமானங்களை  சதாரனமாய் 

கடந்தும் செல்லும்  !!!

No comments: