"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
மனசே உறைந்தால் தான்
நம் உணர்வுகள் பேச மறக்கும்
உணர்வைகளே
உறைந்தால் தான் எவ்வளவு
வலியையும் தன்னுள். சும்ப்பது
தெரியாமல் சுமக்கும்
நன்மையற்ற மற்றவர் தரும்
அவமானங்களை சதாரனமாய்
கடந்தும் செல்லும் !!!
Post a Comment
No comments:
Post a Comment