எழுதி முடித்த புத்தகம்
தீயில் சாம்பலான தத்துவம்
இல்லையென்ற விதி
தொலைத்துபோன உருவம்
இருந்தும் தேடிபார்க்கின்றனர்
சாம்பலுக்குள் ஒழித்து கிடக்குமே
வாழ்க்கையென !
ஊமையான உணர்வு
உயிரே இல்லாக்கவிதை
படித்தாலும் அறியா கிறுக்கல்
பார்வையின் முன்னே இருட்டு
இருளும் ஒர் நாள் ஓளியாய்
மாறாதாயென விழிகள் ஏங்கும்
இருந்தும் விமப்பத்தை கண்டு
விழிகள் கண்ணீர் ஊற்றும்
சாபலும் மறையும் மண்ணேடு!!!

No comments:
Post a Comment