எழுதி முடித்த புத்தகத்தகம்
தீயில் சாம்பலான த்த்துவம்
இல்லையென்ற விதி
தொலைத்துபோன உருவம்
இருந்தும் தேடிபார்க்கின்றனர்
சாம்பலுக்குள் ஒழித்து கிடக்குமே
வாழ்க்கையென !!!!ஊமையான
உணர்வு உயிரே இல்லா கவிதை
படித்தாலும் அறியா கிறுக்கல்
பார்வையின் முன்னே இருட்டு
இருளும் ஒர் நாள் ஓளியாய்
மாற விழிகள் கண்டு
கண்ணீர் ஊற்ற
சாபலும் மறையும் மண்ணேடு!!!
No comments:
Post a Comment