"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
துள்ளிய கால்கள்
அள்ளிய ஆசைகளை
நம்பிய இதயம் தட்டிவிட்ட
நினைவு கட்டிபோட்டது
கால்களை. எட்டிப்பிடிக்க
அச்சமற்ற துணிவு. இருந்தும்
அக்கறையாய் இக்கரையில்
நின்றுவிட்டது கால்கள்
Post a Comment
No comments:
Post a Comment