Wednesday 21 September 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 துள்ளிய கால்கள் 

அள்ளிய  ஆசைகளை

நம்பிய இதயம்  தட்டிவிட்ட

நினைவு  கட்டிபோட்டது

கால்களை. எட்டிப்பிடிக்க

அச்சமற்ற துணிவு. இருந்தும்

அக்கறையாய் இக்கரையில் 

நின்றுவிட்டது கால்கள்



No comments: