"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
சுயநலமே பலர் வாழ்க்கையை
திசைகாற்றில் சிறவிடுகின்றது
கொஞ்சம்
தன்னை மாற்றிட முடிந்தவனே
தன் வாழ்க்கையில்
தெளிவு கொள்கின்றான் தெளிவில்
சிதறும் பிழையே
தவறை மறுபடி செய்யாமல்
வாழகற்றுக்கொடுக்கின்றது
Post a Comment
No comments:
Post a Comment