Monday 19 September 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 சுயநலமே  பலர் வாழ்க்கையை

திசைகாற்றில் சிறவிடுகின்றது

கொஞ்சம்  

தன்னை மாற்றிட முடிந்தவனே

தன் வாழ்க்கையில்

தெளிவு கொள்கின்றான்  தெளிவில்

சிதறும்  பிழையே  

தவறை  மறுபடி செய்யாமல் 

வாழகற்றுக்கொடுக்கின்றது

No comments: