Tuesday, 9 August 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தவறுகளை

 மன்னித்து வாழ்லென

பெண்மைக்கு 

சொல்லும் மனிதம்

ஆண்மைக்கு பெண்மையை

தண்டிக்கசொல்லிக்கொடுக்கிண்றது

ஆண்மையுலகத்தின் 

கண்ணாடிமட்டும்

இன்னும் இருட்டாய் 

 இருப்பதே ஆச்சரியம்

ஆண்மையை

 ஞாயபடுத்தும் மனிதம்

பெண்மைக்கு மட்டும் 

ஞாயத்தை தேடாமலே

அழிக்கின்றது!!!!இன்னும்

இவ்வுலகம் மனிதன்மையற்ற

ஆண்மையுலகாமா?

No comments: