Tuesday 9 August 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 என்னில்  பிறந்த

கற்பனையை

என்னுள் வடித்தெடுத்தே  

வரைவதால்

என்னை  கற்பனைக்குள் 

தேடும் கண்கள்

தொலைத்திடுது உண்மையை!!!

No comments: