"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என்னில் பிறந்த
கற்பனையை
என்னுள் வடித்தெடுத்தே
வரைவதால்
என்னை கற்பனைக்குள்
தேடும் கண்கள்
தொலைத்திடுது உண்மையை!!!
Post a Comment
No comments:
Post a Comment