"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஓவ்வொரு தாள் விடியலிலும்
மனசு ஏங்கின்றது நாளைய
ஒய்வை தேடி உழைப்பும்
சலிப்பும் சேர
இறைவனும் கற்பனையாய் தேற்க
வாழ்க்கையும் வெறுப்பாய் மாற
இன்னும் என்ன என்ற நாளையாகின்றது
Post a Comment
No comments:
Post a Comment