Friday 12 August 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓவ்வொரு தாள் விடியலிலும்

மனசு ஏங்கின்றது நாளைய

ஒய்வை  தேடி  உழைப்பும்

சலிப்பும் சேர 

இறைவனும் கற்பனையாய் தேற்க

வாழ்க்கையும் வெறுப்பாய் மாற

இன்னும் என்ன என்ற நாளையாகின்றது


No comments: