"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
விடியலிலும்
மனசு திரும்பி தேடுகின்றது
நாளைய விடியலின்
ஒய்வை உழைப்பும்
சலிப்பும் சேர இறைவனும்
கற்பனையாய் தேற்க
வாழ்க்கையும் வெறுப்பாய்
மாற !இன்னும்
என்ன என்ற நாளையவிடியலே
மீண்டும்மீண்டும்!!...............
Post a Comment
No comments:
Post a Comment