"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஆண் உலகத்தின் தேடல்
போதையென்பதால்
உயிரை மறந்த உடல்களே
அதிகம் நேசிக்கபடுகின்றது
இங்கே வேலிகளும்
பாதுகாபற்றவையென்பதால்
பெண்ணின் உடல்களே பேசுபொருள்
கற்பனையாகின்றது!!!
Post a Comment
No comments:
Post a Comment