Monday, 8 August 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 இறைவியும் இறைவனும்

மறந்த  இலக்கணப்பிழையிவள்

இலக்கியம் தேற்ற விதியால் 

எழுத்தினை கோர்த்த மரணத்தால்

வாழ்கின்றாள்!

No comments: