Monday 8 August 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 இறைவியும் இறைவனும்

மறந்த  இலக்கணபிழையிவள்

இலக்கியம் தேற்ற விதியாள்

எழுத்தினை கோர்த்த மரணத்தால்

வாழ்கின்றாள்

No comments: