"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இறைவியும் இறைவனும்
மறந்த இலக்கணப்பிழையிவள்
இலக்கியம் தேற்ற விதியால்
எழுத்தினை கோர்த்த மரணத்தால்
வாழ்கின்றாள்!
Post a Comment
No comments:
Post a Comment