"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஓய்விற்காய் ஏங்குது மனம்
இல்லையென்றது காலம்
சோர்வாய் வாடுது உடல்
சோகமாய் விழிக்கு காலை
இயந்திரமாய் தேற்றது இதயம்
இயலாமல் தள்ளாடுது முதுமை
பொறுமைக்கு கிடைத்தது தனிமை
போதுமடா என்றது உயிர்
Post a Comment
No comments:
Post a Comment