Tuesday, 23 August 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓய்விற்காய் ஏங்குது மனம்

இல்லையென்றது காலம்

சோர்வாய் வாடுது உடல்

சோகமாய் விழிக்கு காலை

இயந்திரமாய் தேற்றது இதயம்

இயலாமல் தள்ளாடுது முதுமை

பொறுமைக்கு கிடைத்தது  தனிமை

போதுமடா என்றது உயிர்


No comments: