Monday, 22 August 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 நான்கற்பனைகளை 

கடந்திட ஓரு 

கற்சிலை நின்றது

 முன்னே

கண்நீரை கடந்திட 

பல கற்பனைகள் 

தேற்றது பின்னே!!!நான்

மனிதனை கடந்திட 

பவ மிருகங்கள்

நின்றது முன்னே  நான்

மிருகங்களையே

கடந்திட பல காயங்கள்  

வந்தது பின்னே!!!

No comments: