"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நான்கற்பனைகளை
கடந்திட ஓரு
கற்சிலை நின்றது
முன்னே
கண்நீரை கடந்திட
பல கற்பனைகள்
தேற்றது பின்னே!!!நான்
மனிதனை கடந்திட
பவ மிருகங்கள்
நின்றது முன்னே நான்
மிருகங்களையே
கடந்திட பல காயங்கள்
வந்தது பின்னே!!!
Post a Comment
No comments:
Post a Comment