"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என் சந்தோஷங்கள்
என்னிடம்இல்லையென
என் ஏமாற்றங்கள்சொல்லியது
என் நம்பிக்கை
என்னிடம் இல்லையென
என்தோல்விகள் சொல்லியது
என்னை புரிந்திட
யாரும் இல்லையென
என் கண்ணீர்துளி என்னிடம்
சொல்லியது!!!
Post a Comment
No comments:
Post a Comment