Monday 8 August 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்....................

 இலக்குகள் இல்லை  

சாதித்துடவுமில்லை

சாதிக்கநினைத்ததுமில்லை

என் பயணத்தில் பிடித்ததை 

எனக்காக செய்தே நடக்கின்றேன்

இங்கே  கொஞ்சம் கிறுக்கள்  

கொஞ்சும்தமிழேடு  

அச்சமான பிறப்பை

கொஞ்சம் மறக்க 

கொஞ்சம் கற்பனை

 எப்படி தேற்றலும்

சட்டென தூக்கும் 

இசையின் கையில்

விழியின்  தூக்கம் 

 மனதின் தூக்கம்

மறந்தே போச்சு 

முதுமையின் பாதம்

வலியால் ஏங்க 

இருக்கும் நிமிடம்

மௌனத்தை  போதுமென்றது!!!

No comments: