Friday 5 August 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 நம்பிக்கையில் தேற்கவுமில்லை

யாரையும் நம்மி மேற்கவுமில்லை

நான் நம்பிட  யாரும் என்னைபோல்

இல்லை எனக்கு!!

என்னை தந்தெடுத்த காலம் 

எனக்காய் வடிவமைத்த பாதை

கொஞ்சம் இருளின் அச்சத்தை  பல

இதயத்தில் காட்டியதால்  சற்றே 

புதைத்துவிட்டேன் காலத்திற்குள்

பாலைவனப்பயணமானதால்

வறட்ச்சியானது நாட்கள்!!!

No comments: