"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நம்மை எப்படி மாற்றினாலும்
நம்மால் மாற்ற முடியாமல்
தொலைப்பது நாம் மனிதனாய்
பிறந்த பிறப்பை மட்டுமே
தொலைத்துட்டு தேடியழையும் போது
சரிசெய்ய முடியாமல் தவிப்பதும்
இப் பிறப்பால் தான்
Post a Comment
No comments:
Post a Comment